அரசியல் செயற்பாட்டாளர் அகில இலங்கை மக்கள் காங்கிரஸிலிருந்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் இணைவு.


எப்.முபாரக்-

கிண்ணியாவில் அரசியல் செயற்பாட்டாளர் ஏ.எம்.நௌபிஸ் அகில இலங்கை மக்கள் காங்கிரஸிலிருந்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிற்கு திருகோணமலை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும்,ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அமைப்பாளருமான எம்.எஸ்.தௌபீக் முன்னிலையில் கட்சியில் இன்று(21) இணைந்து கொண்டார்.
கிண்ணியாவால் நீண்ட காலமாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் செயற்பட்டு அரசியல் செயற்பாடுகளை மேற்கொண்டுவந்த நிலையிலே கட்சியை விட்டு மற்றொரு கட்சியில் இணைந்துள்ளர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -