கட்டுநாயக்க விமான நிலையம் ஆகஸ்ட் 15ம் திகதி திறக்கப்படும்!


J.f.காமிலா பேகம்-
ட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம் வரும் ஆகஸ்ட் 15ம் திகதி திறக்கப்படவுள்ளது.
இந்த தகவலை சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இன்று தெரிவித்தார்.
இதற்கு முன் விமான நிலையம் ஆகஸ்ட் முதலாம் திகதி மீண்டும் திறக்கப்பட இருந்தது.
எனினும் இன்று காலை விஷேட அறிவிப்பை வெளியிட்ட சிவில் விமான சேவைகள் பணிப்பாளர் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் சந்திரசிரி, ஆகஸ்ட் முதலாம் திகதி கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம் திறக்கப்படாது என்று கூறியுள்ளார்.
எனினும் தற்போது அறிவிப்பை வெளியிட்ட அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, விமான நிலையத்தை திறக்கும் திகதியை அறிவித்தார்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -