ஊரடங்குச் சட்டம் நீக்கப்பட்டுள்ள நிலையில், நாடு முழுவதும் பொது மக்கள் கொரோனா அச்சுறுத்தலை மறந்து செயல்படுவதாக சுகாதார பிரிவினர் கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.
நாடு முழுவதும் இன்று காலை 5மணி முதல் ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டுள்ள நிலையில், பொதுமக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பியிருக்கிறார்கள்.
இந்நிலையில், பேருந்துகளிலும் சந்தைகளிலும் பொதுவெளிகளிலும் கூடும் பொது மக்கள் கொரோனா அச்சுறுத்தல் இருப்பதை மறந்து செயல்படுவது அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.
பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள நெருக்கடியும், பொது மக்களின் அன்றாட வாழ்க்கையில் ஏற்பட்டுள்ள தாக்கத்தினையும் கருத்தில் கொண்டு ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்திருக்கிறது.
நாடு முழுவதும் இன்று காலை 5மணி முதல் ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டுள்ள நிலையில், பொதுமக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பியிருக்கிறார்கள்.
இந்நிலையில், பேருந்துகளிலும் சந்தைகளிலும் பொதுவெளிகளிலும் கூடும் பொது மக்கள் கொரோனா அச்சுறுத்தல் இருப்பதை மறந்து செயல்படுவது அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.
பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள நெருக்கடியும், பொது மக்களின் அன்றாட வாழ்க்கையில் ஏற்பட்டுள்ள தாக்கத்தினையும் கருத்தில் கொண்டு ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்திருக்கிறது.