மற்றுமொரு போதகர் ஆராதனை நடாத்தியதாக பொலிசார் வழக்கு!


ஜே.எப்.காமிலாபேகம்-
னிமைப்படுத்தல் சட்டத்தை மீறி, தேவ ஆராதனை நடத்திய குருநாகல், மாரவில பகுதியைச் சேர்ந்த போதகர் மீது பொலிஸார் வழக்கு தாக்கல் தொடரவுள்ளனர்.
குறித்த போதகரால், நேற்று(16) சனிக்கிழமை பகல் ஆராதனை நடத்தப்பட்டதாக, பொலிஸாருக்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
குறித்த கிறிஸ்தவ சபையில், அந்த சந்தர்ப்பத்தில் 18 பெண்கள், 9 ஆண்கள், சிறுவர்கள் நான்கு பேர் என 27 பேர் இருந்துள்ளனர்.
இவர்களில் சிலருக்கு முகக்கவசம்கூட இருந்திருக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -