பாடசாலை மாணவர்களுக்கு முகக்கவசம் கட்டாயமா?


ஜே.எப்.காமிலா பேகம்-
பாடசாலைகள் திறந்த பின் மாணவர்கள் முகக்கவசங்களை அணிந்து வருவது கட்டாயப்படுத்தப்படாது என்று பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டாக்டர் பபா பலிஹவடன தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் ஒழிப்பு பற்றிய முக்கிய சந்திப்பு நேற்று மாலை சுகாதார அமைச்சில் அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தலைமையில் நடந்தது.

இதில் மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இதற்கு காரணம், சந்தையில் பலவித முகக்கவசங்கள் இருப்பதோடு சிறுவர்கள் கூடிய நேரம் அவற்றை அணிந்திருந்தால் சுவாசிக்க சிரப்பப்படுவர்கள். அதுமட்டும் அன்றி வேறு நோய்களும் ஏற்படலாம் என்று டாக்டர் பலிஹவடன கூறினார்.
இதனால் மாணவர்கள் பாடசாலைக்கு வருகையில் மற்றும் வீடு திரும்புகையில் முகக்கவசங்களை அணிய வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -