அடுத்தவாரம் தேர்தல்? அவசர தயார்படுத்தலில் அரசாங்கம்!


ஜே.எப்.காமிலா பேகம்-
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் குறைந்துள்ள நிலையில், பொதுத் தேர்தலை நடத்துவது தொடர்பிலான தேர்தல் ஒத்திகை ஒன்று அடுத்தவாரம் நடத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தேர்தல் வாக்குச் சாவடிகளில் வாக்காளர்கள் மற்றும் அதிகாரிகள் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள், சுகாதார ஏற்பாடுகள், சமூக இடைவெளி போன்ற விடயங்கள் மக்களுக்கு எடுத்துக்காட்டாக இந்த தேர்தல் ஒத்திகை நடத்தப்படவுள்ளதாக அரச தகவல்கள் கூறுகின்றன.
இந்த தேர்தல் ஒத்திகையில் தேர்தல்கள் ஆணைக்குழு அதிகாரிகள், தேர்தல் கடமையில் ஈடுபடும் அரச உத்தியோகத்தர்கள், பாதுகாப்புப் பிரிவு உள்ளிட்டவர்கள் இதில் கலந்துகொள்ளவுள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -