செல்வ ஜோதி குரூஸ் (ராணி) இன்று கொழும்பில் காலமானார்.


ஏ.எஸ்.எம்.ஜாவித்-
ன்னார் மாவட்டத்தின் முன்னால் அரசாங்க அதிபர் எஸ்.எம்.குரூஸ் அவர்களின் துணைவியார் செல்வ ஜோதி குரூஸ் (ராணி) இன்று கொழும்பில் காலமானார். சிறிது காலம் நோய்வாய்ப்பட்டிருந்த இவர் இன்று காலை இயற்கையெய்தினார். அவரின் ஆத்ம சாந்திக்காக பிரார்த்திப்போம்.
இரண்டு பிள்ளைகளின் தாயாரான இவரின் இறுதிக்கிரியை நாளை 5ஆம் திகதி பொரளை ஜெயரத்ன மலர்ச்சாலையில் வைத்து பின்னர் பொரளை கனத்தை மைதானத்தில் நண்பகல் 1.00 மணிக்கு இடம் பெறும் என அவரின் புதல்வி தெரிவித்தார்.
தொடர்புகளுக்கு: எஸ்.எம்.குரூஸ்- 0777227341
MR.S.M.CROOS - 0777227341
B-10, MADDHUMAGEWATTHA HOUSING SHEME,

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -