ஏ.ரி.எம் கருவி வாகனங்கள் மூலம் வாடிக்கையாளர்களுக்கு வங்கி சேவை


மது வாடிக்கையாளர்கள் பணம் பெற வசதியாக சில வணிக வங்கிகள் ஏரிஎம் கருவிகள் பொருத்திய வாகனங்களை தொடர்ந்தும் சேவையில் ஈடுபடுத்தி வருகின்றன.

ஊரடங்குச் சட்டம் அமுலாக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் வாடிக்கையளர்கள் வசிக்கும் இடங்களுக்கே சென்று, ஏ.ரி.எம் இயந்திரங்கள் மூலம் பணப் பரிமாற்றம் செய்ய இடமளிப்பது இதன் நோக்கமாகும்.
ஹற்றன் நஷனல் வங்கி, கொமர்ஷல் வங்கி, தேசிய அபிவிருத்தி வங்கி போன்ற வங்கிகள் இன்று கொழும்பு உள்ளிட்ட பிரதேசங்களில் ஏ.ரி.எம் ரோந்துச் சேவையை நடத்துகின்றன. வாகனங்கள் செல்லும் இடங்கள், நேரங்கள் பற்றிய விபரங்களை வங்கிகளின் இணையத்தளங்களில் அறியலாம்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -