எம்பிகளுக்கு சம்பளம், வரப்பிரசாதங்கள் தேவையில்லை...!



உடனடியாக பாராளுமன்றத்தை ஜனாதிபதி கூட்ட வேண்டும்.-மனோ கணேசன்

றிஸ்கான் முகம்மட்-
நாட்டில் நாளுக்கு நாள், பரிசோதிக்க பரிசோதிக்க, புதிது புதிதாக அதிகரித்து வரும் கொரோனா தொற்று தொடர்பில் ஆராயவும்.

ஜனாதிபதியால் அறிவிக்கப்படும் நிவாரணங்கள் பெரும்பாலானவை, பெரும்பாலான மக்களுக்கு இன்னமும் கிடைக்காமை தொடர்பில் ஆராயவும்;

நாட்டில் நிலவும் மருந்து தட்டுப்பாட்டினால், கொரோனாவுக்கு அப்பால் ஏனைய நோய்களாலும் மக்கள் உயிரிழக்க கூடிய அபாயம் பற்றி ஆராயவும்;
ஜூன் 2க்கு முன் தேர்தலை நடத்த முடியாததால் ஏற்படுகிற அரசியலமைப்பு நெருக்கடி தொடர்பில் உச்ச நீதிமன்றத்தின் கருத்தை பெறுங்கள் என ஜனாதிபதிக்கு தேர்தல் ஆணையம் கூறி விட்டதை ஆராயவும்;
<உடனடியாக பாராளுமன்றத்தை ஜனாதிபதி கூட்ட வேண்டும்>
1.எம்பிகளுக்கு சம்பளம், வரப்பிரசாதங்கள் தேவையில்லை.

2.பாராளுமன்ற சபையில் அருகருகாக அமர்ந்து சபை அமர்வை நடத்த வேண்டியதில்லை.

3.காணொளி மாநாட்டின் மூலமாக பாராளுமன்ற அமர்வு நடத்தலாம்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -