அச்சப்படவேண்டாம் மற்ற சமூகங்களை விட கடற்படை ஒழுக்கமாகவும் ஒழுங்காகவும் உள்ளது-அனில் ஜயசிங்க

கோவிட்19 ஆல் பாதிக்கப்பட்ட மற்ற சமூகங்களை விட கடற்படை ஒழுக்கமாகவும் ஒழுங்காகவும் உள்ளது என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜயசிங்க,தெரிவித்துள்ளார்.

இன்று கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவவாறு தெரிவித்தார்.

"துரதிர்ஷ்டவசமாக, கடற்படையில் உள்ளவர்கள் கோவிட் 19 தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர், இது மக்களில் ஒருவித பயத்தை ஏற்படுத்தும். ஆனால் கடற்படை மற்ற சமூகங்களை விட ஒழுக்கமாகவும் ஒழுங்காகவும் உள்ளது என்று நாம் கூறலாம்.

வீடுகளுக்குச் சென்றவர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர்களின் தொடர்புகளை நாங்கள் கண்காணித்து வருகிறோம்.

நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்தாலும், அதைக் கட்டுப்படுத்த நம் முழு சக்தியையும் பயன்படுத்த எதிர்பார்க்கிறோம். ”என மேலும் அவர் தெரிவித்தார்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -