கொரோனா வைரஸ் கிருமி அழிப்பு மருந்து இராணுவ சோதனை சாவடியில் விசுறப்படும் காட்சி

பாறுக் ஷிஹான்-
கொரோனா வைரஸ் பரவலையடுத்து பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு சட்டம் திங்கட்கிழமை(6) கிழக்கு மாகாணத்தில் காலை 6 மணி முதல் நண்பகல் 2 மணி வரை தளர்த்தப்பட்டிருந்தது.

இதன் போது மட்டக்களப்பு அம்பாறை மாவட்ட எல்லையினை ஊடறுத்து வியாபார நோக்கத்திற்காகவும் அத்தியவசிய தேவைகளுக்காகவும் கல்முனை மாநகரை நோக்கி வருகை தரும் மக்களுக்கு பெரிய கல்லாறு பகுதியில் அமைந்துள்ள இராணுவ சோதனை சாவடியில் கொரோனா வைரஸ் கிருமி அழிப்பு மருந்து இராணுவ வீரர்களினால் விசுறப்பட்டுகிறது.

குறிப்பாக மக்களின் வாகனங்கள் அவர்களின் சில உடமைகளுக்கு குறித்த மருந்து தெளிக்கப்பட்டு சோதனையின் பின்னர் அனுப்பப்பட்டு வருகின்றனர்.
மேலும் பாஸ் அனுமதி இன்றி வேறு மாவட்டங்களிற்கு வியாபார நடவடிக்கைக்கு சென்றவர்கள் இராணுவத்தினரால் திருப்பி அனுப்பப்பட்டமை குறிப்பிடத்தக்கது.







இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -