கொரோனா வைரஸ் கொடூரம் பிரித்தானியாவில் மரணித்த இலங்கையர்கள் விபரம்.

ஜே.எப்.காமிலா பேகம்- 

பிரித்தானியாவில் இது வரை 9 பேர் கொவிட்19 தொற்று காரணமாக இறந்துள்ளனர்.அவர்களில் இருவர் வைத்தியர்கள் ஆவர். இறந்தவர்களது விபரங்கள் வருமாறு;

1.ஹென்றி ஜயவர்தன(பொறியியலாளர்-லன்டன்)

2.சிதம்பரப்பிள்ளை குகதாஸ் .75 வது.( வருமானவரி உத்தியோகத்தர்)

3.லொக்குலியனவடுகே சந்துன் திலகசிறி-லன்டன் கிழக்கு,பாணதுறை சுமங்களா வித்தியாலய பழைய மாணவர்

4.அநுர கால்லகே-62வயது.லன்டன் வடக்கு

5.லலித்ச்சூல பெரேரா-லன்டன்,கொழும்பு ஆனந்த கல்லூரி பழைய மாணவர்

6.லக்கி விஜேயரத்ன-61வயது,லன்டன்

7.வைத்தியர் -என்டன் செபஸ்டியன் பிள்ளை -76 வயது,ஓய்வு பெற்ற வைத்தியர்.

8.ஓய்வு பெற்ற வைத்தியர் சிவாந்தன்-76வயது.

9.80 வயதுடைய நபர்(பெயர் விபரம் தெரியாது).லன்டன் வடக்கு முதியோர் இல்லத்தில் வசித்து வந்தவர்.

மேலும் பல இலங்கையர்கள்,பிரித்தானியாவில் கொவிட்19 நோய்த்தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -