இன்றுவரை சவூதி அரேபியாவில் 3651 பேருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதில், அரச குடும்பத்தைச் சேர்ந்த 150 பேருக்கும் பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது.
சவூதி அரேபியாவில் அரச குடும்பத்தைச் சேர்ந்த 150 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில், மன்னரும், பட்டத்து இளவசரும் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர்.
அரச குடும்பத்தினருக்கு சிகிச்சை அளிக்கும் கிங் ஃபைசால் சிறப்பு மருத்துவமனையில் மேலும் 500 படுக்கைகள் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளன. 84 வயதான மன்னர் சல்மான், ஜெட்டா அருகே உள்ள தீவு மாளிகையில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். பட்டத்து இளவரசர் முகம்மது பின் சல்மான், செங்கடல் அருகே உள்ள தொலைதூரப்பகுதியில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக அரசு அறிவித்துள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -