தனிப்பட்ட காரணங்களால் தேர்தலில் இருந்து ஒதுங்கிய ஷிராஸ்!!!


னது தனிப்பட்ட சில காரணங்களாலேயே தேர்தலில் போட்டியிடுவதிலிருந்து  ஒதுங்கியதாக கல்முனை மாநகர சபையின் முன்னாள் முதல்வர் கலாநிதி ஷிராஸ் மீராஷாஹிப் இம்போர்ட் மிரரிடம் பிரத்தியோகமாக உரையாடியபோது தெரிவித்தார்.
தான் கூறியதாக சில முகநூல் பக்கங்களில் வரும் செய்திகளுக்கும் தகவல்களுக்கும் தான் பொறுப்பில்லை என்று கூறிய ஷிராஸ், தனது ஆதரவாளர்கள் யாரை ஆதரிக்க வேண்டும் என்ற விடயத்தை தேர்தல் நெருங்கும்போது வெளியிட வுள்ளதாகவும் தெரிவித்தார்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -