நிர்பயா பாலியல் வல்லுறவு நாளை காலை நால்வருக்கு தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட உள்ளது.

டெல்லியில் நிர்பயா பாலியல் வல்லுறவு வழக்கில் 4 குற்றவாளிகளில் ஒருவரான பவண் குப்தா உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த தன் கடைசி மறுசீராய்வு மனுவை நீதிபதிகள் இன்று நிராகரித்தனர். இந்நிலையில், நீதிமன்ற உத்தரவுபடி நாளை காலை நால்வருக்கும் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட உள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -