உதவி திட்டமிடல் பணிப்பாளராக கடமைகளை பதவியேற்றார் எம்.ஜெளபர்


எஸ்.அஷ்ரப்கான்-
ல்முனை பிரதேச செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளராக இன்று (2)தனது கடமைகளை எம்.ஜெளபர் பொறுப்பேற்றார்.

கல்முனை பிரதேச செயலகத்தில் பிரதி திட்டமிடல் பணிப்பாளராகப் கடமையாற்றிய கே.இராஜதுறை ஓய்வு பெற்று சென்றதையடுத்து அந்த இடத்திற்கு உதவி திட்டமிடல் பணிப்பாளராக இவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இந் நிகழ்வில் சாய்ந்தமருது பிரதேச செயலக கணக்காளர் ஏ.எல்.எம் நஜிமுத்தீன், கல்முனை பிரதேச செயலக தலைமை பீட சமூர்த்தி முகாமையாளர் ஏ.சி. நஜீம், சாய்ந்தமருது பிரதேச செயலக பிரதம முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் எம்.ரசீட், ஏ.சீ.எம் பழீல் கிராம நிர்வாக உத்தியோகத்தர் ஏ.எல்.ஜெளபர்,நிதி உதவியாளர் எம்.முஹம்மட், அபிவிருத்தி உதவியாளர் எம்.ஜெமீல் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இவர் சாய்ந்தமருது, காரைதீவு,நிந்தவூர் போன்ற பிரதேச செயலகங்களில் உதவி திட்டமிடல் பணிப்பாளராக கடமையாற்றியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -