எப்.முபாரக்-
திருகோணமலைமாவட்டத்தில் ஸ்ரீலங்கா பொது ஜன பெரமுன கட்சி இன்று(17) வேட்பு மனுத் தாக்கல் செய்துள்ளது.
திருகோணமலை மாவட்ட முதன்மை வேற்பாளரும் முன்னால் இராஜங்க அமைச்சர் சுசந்த புஞ்சிநிலமே வேற்பு மனுத்தாக்கல் பத்திரத்தினை தேர்தல் தெரிவத்தாட்சி ஆணையாளரிடம் கையளிக்கப்பட்டது.
இதில் இம்மாவட்டத்தில் தேர்தலில் போட்டியிடும் ஏனைய வேற்பாளர்களும் கலந்து கொண்டார்கள்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -