முன்னாள் அமைச்சரும் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சருமாகிய நஜீப் ஏ.மஜீட் தேசிய காங்கிரஸில் இணைவு.


எப்.முபாரக்-
முன்னாள் அமைச்சரும் கிழக்கு மாகாண முன்னால் முதலமைச்சருமாகிய நஜீப் ஏ.மஜீட் தேசிய காங்கிரஸின் கொள்கையோடு பயணிக்க தலைவர் ஏ.எல்.எம் அதாஉல்லா அவர்களின் முன்னிலையில் கட்சியில் நேற்று (17)மாலை இணைந்து கொண்டார்.
நஜீப் ஏ மஜீட் பொது ஜன பெரமுன கட்சியில் வேற்பாளராக போட்டியிட மறுக்கப்பட்ட நிலையிலே தேசிய காங்கிரஸில் இணைந்துள்ளார்.

இன் நிகழ்வில் தேசிய காங்கிரஸின் சிரேஷ்ட பிரதித் தலைவரும், ஆலோசகருமான டாக்டர் ஏ.உதுமாலெப்பை மற்றும் கட்சியின் உயர் பீட உறுப்பினர்களும் கலந்து
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -