அனுராதபுரம் சிறைச்சாலை சம்பவம் - 2 பேர் உயிரிழப்பு


னுராதபுர சிறைச்சாலையில் இடம்பெற்ற பதற்றமான சூழ்நிலையினை தொடர்ந்து இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 8 கைதிகள் காயங்களுக்கு உள்ளானர்கள். வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட கைதிகளுள் இருவர் உயிரிழந்ததாக பொலிசார் தெரிவித்தனர்.
கொரோனா வைரசு தொற்றை தடுப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைக்கு மத்தியில் அனுராதபுரம் சிறைச்சாலையில் நேற்று(சனிக்கிழமை) மாலை 4 மணிக்கு கைதிகளை பார்வையிடுவதற்காக வந்த உறவினர்களுக்கு அனுமதி வழங்காதினால் கைதிகள் நிறைச்சாலைகளுக்குள் அமைதியற்ற நிலையை ஏற்படுத்திதாக பொலிசார் தெரிவித்தனர்
பதற்றமான சூழ்நிலையை தொடர்ந்து சிறைச்சாலையில் இருந்து கைதிகள் எவரும் தப்பிச் செல்லவில்லை. நிலைமை கட்டுப்படுத்தப்பட்டிருப்பதாக பொலிசாhர் மேலும் தெரிவித்துள்ளனர
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -