சாய்ந்தமருது இயற்கையை நேசிக்கும் மன்றம் சாய்ந்தமருது - மருதூர் சதுக்கத்தில்

அஸ்ஹர் இப்றாஹிம்-

சாய்ந்தமருது இயற்கையை நேசிக்கும் மன்றம் சாய்ந்தமருது ” மருதூர் சதுக்கத்தில் ” கடற்கரையோர சுற்றாடலை சுத்தமாக வைத்திருக்கும் திட்டத்தின் அடிப்படையில் பொழுது போக்கிற்காக கடற்கரை பிரதேசத்திற்கு வரும் பொதுமக்களின் பாவனைக்கென கொங்கிறீட் கதிரைகளை பொருத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

சாய்ந்தமருது பகுதியில் அண்மையில் திண்மக்கழிவகற்றலை ஒழுங்குபடுத்தி பொதுமக்களுக்கு அன்றாடம் சேரும் வீட்டுக்கழிவுகளை பொது இடங்களில் போடாத வகையில் கல்முனை மாநகரசபையுடன் இணைந்து ஒரு கிரரமமான முறையை அமுல்படுத்தி வருகின்றனர்.

அத்துடன் கடற்கரையோர பகுதியில் நிழல்தரும் மரங்கள் நடப்பட்டு பராமரிக்கப்பட்டும் வருகின்றது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -