மட்/மம /மாக்கான் மாக்கார் தேசிய பாடசாலையின் வருடாந்த இல்ல விளையாட்டு போட்டியினை முன்னிட்டு,
அறபா இல்லம் மற்றும் challenging students Association அமைப்பினரால் மாணவர்களிற்கு மத்தியில் இரத்த தானம் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில்,இல்ல விளையாட்டு போட்டியின் இறுதி நாளான நேற்று இரத்த தான முகாம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
மட் /மாக்கான் மாக்கார் தேசிய பாடசாலையின் அதிபர் MM முகைதீன் TR அவர்களின் தலைமையில் நிகழ்வு இடம்பெற்றது.
இம் முன்மாதிரி நிகழ்வினை பாடசாலையின் பிரதி அதிபர் AM மஜீத் அவர்கள் ஆரம்பித்து வைத்தார்கள். இந்நிகழ்வில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கி பொறுப்பதிகாரி K விவேக் அவர்களும் ,போதனா வைத்தியசாலையின் தாதி உத்தியோகத்தர்கள் பாடசாலையின் சிரேஷ்ட ஆசிரியர்கள், அறபா இல்ல பொறுப்பாசிரியர் T.தாரிக் , CSA இளைஞர் அமைப்பின் தன்னார்வ தொண்டர்கள் , SHED அமைப்பின் தலைவர் K.Wajidh என பல சமூக ஆர்வலர்கள் கலந்து சிறப்பித்தார்கள்.
இறை உதவியால் இவ் இரத்த தான நிகழ்வில் அதிகமாக பொதுமக்கள், ஆசிரியர்கள், இளைஞர்கள், மாணவர்கள் என பலரும் தங்களது உதிரங்களை தானம் செய்ததை காணக்கூடியதாக இருந்தது.இந்நிகழ்வில் மாணவர்களிற்கான விழிப்புணர்வும் வழங்கப்பட்டது.
பாடசாலை இல்ல விளையாட்டு போட்டியில் இளைஞர்களால் இப்படியான முன்மாதிரி நிகழ்வு இடம்பெறுவது பாராட்டத்தக்கது என மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் குருதி வங்கி பொருப்பாளர் k.vivek அவர்கள் பாராட்டினார்கள்.
அறபா இல்லம் மற்றும் challenging students Association அமைப்பினரால் மாணவர்களிற்கு மத்தியில் இரத்த தானம் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில்,இல்ல விளையாட்டு போட்டியின் இறுதி நாளான நேற்று இரத்த தான முகாம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
மட் /மாக்கான் மாக்கார் தேசிய பாடசாலையின் அதிபர் MM முகைதீன் TR அவர்களின் தலைமையில் நிகழ்வு இடம்பெற்றது.
இம் முன்மாதிரி நிகழ்வினை பாடசாலையின் பிரதி அதிபர் AM மஜீத் அவர்கள் ஆரம்பித்து வைத்தார்கள். இந்நிகழ்வில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கி பொறுப்பதிகாரி K விவேக் அவர்களும் ,போதனா வைத்தியசாலையின் தாதி உத்தியோகத்தர்கள் பாடசாலையின் சிரேஷ்ட ஆசிரியர்கள், அறபா இல்ல பொறுப்பாசிரியர் T.தாரிக் , CSA இளைஞர் அமைப்பின் தன்னார்வ தொண்டர்கள் , SHED அமைப்பின் தலைவர் K.Wajidh என பல சமூக ஆர்வலர்கள் கலந்து சிறப்பித்தார்கள்.
இறை உதவியால் இவ் இரத்த தான நிகழ்வில் அதிகமாக பொதுமக்கள், ஆசிரியர்கள், இளைஞர்கள், மாணவர்கள் என பலரும் தங்களது உதிரங்களை தானம் செய்ததை காணக்கூடியதாக இருந்தது.இந்நிகழ்வில் மாணவர்களிற்கான விழிப்புணர்வும் வழங்கப்பட்டது.
பாடசாலை இல்ல விளையாட்டு போட்டியில் இளைஞர்களால் இப்படியான முன்மாதிரி நிகழ்வு இடம்பெறுவது பாராட்டத்தக்கது என மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் குருதி வங்கி பொருப்பாளர் k.vivek அவர்கள் பாராட்டினார்கள்.
