புதிய ஜனநாயக முன்னணி வேட்பாளர் கெளரவ சஜித் பிரேமதாச அவர்களை ஆதரித்து கலாநிதி சிராஸ் மீராசாஹிப் அவர்களது தலைமையில் கௌரவ தலைவர் அமைச்சர் றிசாட் பதியுதீன் கலந்து கொள்ளும் மாபெரும் பொதுக்கூட்டம் இன்று 13/11/2019 புதன்கிழமை பி.ப.4.30 மணியளவில் சாய்ந்தமருது அஸ்ரப் ஞாபகார்த்த சிறுவர் பூங்கா திறந்த வெளியரங்கில் இடம்பெறவுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -