அனைத்து மக்களுக்காகவும் அர்ப்பணிப்புடன் சேவையாற்றும் வாய்ப்பு-அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா


நாட்டில் உள்ள அனைத்து மக்களுக்காகவும் அர்ப்பணிப்புடன் சேவையாற்றும் வாய்ப்பு தமக்கு கிடைத்திருப்பதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
புதிய ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் தம்மீது வைத்துள்ள நம்பிக்கை வீண்போகாமல் சேவையாற்றப் போவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தம்மீது நம்பிக்கை வைத்து கடற்றொழில் நீரியல் வள அமைச்சின் கடமைகளை புதிய ஜனாதிபதியும் பிரதமரும் ஒப்படைத்தமைக்காக மக்களின் சார்பில் நன்றி தெரிவிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கடற்றொழில் நீரியல் வள அமைச்சின் கடமைகளை நேற்று பொறுப்பேற்றதன் பின்னர் அமைச்சர் ஊடகங்களுக்கு இவ்வாறு கருத்து தெரிவித்தார்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -