கொழும்பு கழிவு பொருள் முகாமைத்துவ பணி இன்று ஆரம்பம்


பொலிஸ் சுற்றாடல் பிரிவும், சுற்றாடல் பாதுகாப்பு பிரிவினரும் இணைந்து சுற்றாடலை பாதுகாக்கும் பணியை இன்று ஆரம்பித்தனர்.
இதன் முதல் கட்ட நடவடிக்கை கொழும்பு சுதந்திர சதுர்க்கத்தில் அரம்பமானது. இதற்கு அமைவாக காலி முகத்திடலிலும், புறக்கோட்டை அரச மர சந்தியிலும் இந் நடவடிக்கைகள் ஆரம்பமாகின.
இது தொடர்பான நிகழ்வில் சிரேஸ்ட பொலிஸ் அதிகரியும் பொலிஸ் ஊடக பேச்சாளருமான ருவான் குணசேகர் கலந்து கொண்டு கருத்து தெரிவித்தார்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -