அஸ்லம் எஸ்.மௌலானா-நகரத் திட்டமிடல், நீர்வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சின் நிதியொதுக்கீடுகளின் கீழும் உள்ளூராட்சி, மாகாண சபைகள் அமைச்சின் நிதியொதுக்கீடுகளின் கீழும் கல்முனை மாநகர சபையினால் நடைமுறைப்படுத்தப்படுகின்ற அபிவிருத்தி திட்டங்களுக்கான வேலைகள் அத்தியட்சகராக மாநகர சபையின் சிரேஷ்ட தொழில்நுட்ப உத்தியோகத்தர் எம்.அமீர் நியமிக்கப்பட்டுள்ளார்.
கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் அவர்களினால் இந்நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
இதற்கான நியமனக் கடிதம் இன்று வியாழக்கிழமை (31-10-2019) மாநகர முதல்வரினால் கையளிக்கப்பட்டது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -