எம்.என்.எம்.அப்ராஸ்-சர்வேதே ஆசிரியர் தினத்தை முன்னிட்டு ஆசிரியர் தின நிகழ்வுகள் காரைதீவு கோட்டத்தின் மாளிகைக்காடு அல் /ஹுசைன் வித்தியாலயத்தில் பாடசாலை அதிபர் ஏ.எல்.எம் .ஏ.நளிம் அவர்களின் தலைமையில் பாடசாலை மண்டபத்தில் இன்று (09)இடம்பெற்றது.
இதன் போது மாணவர்களால் ஆசிரியர்கள் பாடசாலை முன்றிலிருந்து மண்டபம் வரை வரவேற்கப்பட்டனர்.அத்துடன் ஆசிரியர்கள் ,மாணவர்களில் கலை நிகழ்ச்சிகள் இடம்பெற்றதுடன் நினைவு சின்னங்களும் வழங்கப்பட்டன.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -