டாக்டர் விவேகாநந்தன் தம்பதியினருக்கான ஞாபகார்த்தநிகழ்வு

காரைதீவைச்சேர்ந்த காலஞ்சென்ற டாக்டர் க.விவேகாநந்தன்அருள்மணிதேவி தம்பதியினரின் ஆத்மசாந்திபிரார்த்தனை நிகழ்வு காரைதீவு சித்தர்கல்வியகத்தில் நேற்று நடைபெற்றது. அங்கு ஓய்வுநிலை அதிபர் இ.தங்கராசா உதவிக்கல்விப்பணிப்பாளர் வி.ரி.சகாதேவராஜா ஆகியோர் சிறப்புரையாற்றுவதையும் தம்பதியினரின் புதல்வர்களான சஞ்சீவ்(அவுஸ்திரேலியா) சுஜீவ்(லண்டன்) ஆகியோர் கலந்துகொண்டிருப்பதையும் பிரார்த்தனையின்பின்னர் அன்னதானம் இடம்பெறுவதையும் காணலாம்.
படங்கள் :காரைதீவு நிருபர் சகா-







இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -