இன்று முதல் எரிபொருள் விலை அதிகரிக்கப் பட்டுள்ளன..
பெற்றோல் 92... 2 ரூபாய்கள் அதிகரித்து 138 ரூபாய்க்கு விற்கப்படும்.
பெற்றோல் 95... 4 ரூபாய்கள் அதிகரித்து -163 ரூபாய்க்கு விற்கப்படும்
அத்துடன் சுப்பர் டீசல் 3 ரூபாய் அதிகரித்து 134 ரூபாய்க்கு விற்கப்படும்.
இது இன்று நள்ளிரவு முதல் அமுலான விலைகளாகும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -