கந்தளாயில் பௌத்த மற்றும் இஸ்லாமிய நல்லிணக்கத்தினை கட்டியெழும்பும் நோக்கிலான பரிசளிப்பு நிகழ்வு.

எப்.முபாரக்-
ந்தளாயில் பௌத்த மற்றும் இஸ்லாமிய நல்லிணக்கத்தினை கட்டியெழும்பும் நோக்கில் கந்தளாய் ரஜவெவ பௌத்த விகாரையும், கந்தளாய் உலமா சபையும் இணைந்து சமய பாடசாலை மாணவர்களுக்கு நடாத்தப்பட்ட போட்டி நிகழ்சிகளில் வெற்றி பெற்றோர்களுக்கான பரிசளிப்பு வைபவம் இன்று (24) ரஜவெவ பௌத்த பாடசாலையில் நடாத்தப்பட்டது.
இதில் பௌத்த மற்றும் முஸ்லிம் மாணவர்களுக்கிடையே நடாத்தப்பட்ட பேச்சு,பாடல்,சமயம் தொடர்பான சொற்பொழிகளும் நடாத்தப்பட்டன,
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கந்தளாய் பிரதேச செயலாளர்,கந்தளாய் ரஜவெவ விகாரையின் விகாராதிபதி,கந்தளாய் உலமா சபையின் தலைவர், கந்தளாய் பிரதேச சபை உறுப்பினர்கள், அக்போபுரபொலிஸ்நிலைய பொறுபதிகாரி,சமயத் தலைவர்கள்,மாணவர்கள் எனப்பலரும் கலந்து கொண்டார்கள்.













இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -