அல் அமானிலிருந்து நான்கு பேர் பல்கலைக்கு தெரிவு


மினுவாங்கொடை நிருபர்-
மினுவாங்கொடை - கல்லொழுவை, அல் அமான் முஸ்லிம் மகா வித்தியாலயத்திலிருந்து இம்முறை நான்கு மாணவர்கள் பல்கலைக் கழகங்களுக்குத் தெரிவாகியுள்ளதாக, வித்தியாலய அதிபர் எம்.ரீ.எம். ஆஸிம் தெரிவித்துள்ளார்.
இதன்பிரகாரம், முஹம்மது ரூமி முஹம்மது ரஸான் - கோட்டே ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக் கழகத்திற்கும், முஹம்மது மஃபூல் முஹம்மது மஸ்கர் - கொழும்பு பல்கலைக் கழகத்திற்கும் முகாமைத்துவப் பீடப் படிப்பிற்காகத் தெரிவாகியுள்ளனர்.
இதேவேளை, முஹம்மது பர்ஸான் பாத்திமா பஸ்ஹானா - தென் கிழக்குப் பல்கலைக் கழகத்திற்கும், முஹம்மது தாஜுத்தீன் பாத்திமா சுமையா - கிழக்குப் பல்கலைக் கழகத்திற்கும் கலைப் பீடப் படிப்பிற்காகத் தெரிவாகியுள்ளனர் என்றும் அதிபர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -