இலங்கைவங்கியின் 80வது ஆண்டு நிறைவையொட்டி கல்முனை காரைதீவு நிந்தவூர் சாய்ந்தமருது கிளைகளால் நடாத்தப்பட்ட மாபெரும் வாகனலீசீங் சந்தைநேற்று(21) புதன்கிழமை காரைதீவு விபுலாநந்தா சதுக்கத்தில் நடைபெற்றது. நிகழ்வில் கிழக்கு மாகாண உதவிப்பொது முகாமையாளர் எ.வணிகசேகர மாகாண செயற்பாட்டுமுகாமையாளர் எம்.யு.அத்தனபொல அம்பாறைப்பிராந்திய முகாமையாளர்டி.எம்.எஸ்.திசாநாயக்க மற்றும் குறித்த கிளைமுகாமையாளர்கள் கலந்துசிறப்பித்தனர். அங்கு வாகனங்கள் லீசீங்முறையில் அதிகாரிகளினால் வழங்கிவைக்கப்பட்டன. அதன்போதான படங்கள்.
படங்கள் காரைதீவு நிருபர் சகா-
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -