சமூக வலைத்தளங்களில் இனவாத பரப்புரைகளுக்கு ஆதரவு வழங்கிய குற்றச்சாட்டு தொடர்பில் அவர் இவ்வாரு பதவி இடை நிறுத்தப்ப்ட்டு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நீதிச் சேவை ஆணைக் குழு தகவல்கள் தெரிவித்தன.
பேஸ்புக் சமூக வலைத்தளம் ஊடாக இன நல்லுறவை பாதிக்கும் வகையில் கருத்துக்களை பரிமாரியமை தொடர்பில் குறித்த மாவட்ட நீதிபதிக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ள நிலையிலேயே நீதிச் சேவை ஆணைக் குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
இந் நிலையில் பதவி இடை நிறுத்தம் செய்ய முன்னர் குறித்த மாவட்ட நீதிபதியிடம் நீதிச் சேவை ஆணைக் குழு, விளக்கம் கோரியுள்ள நிலையில் சமூக வலைத்தளத்தில் இனவாத கருத்துக்களை தான் பகிரவில்லை என அவர் விளக்கமளித்துள்ளதாக தெரியவருகின்ரது.
இந் நிலையிலேயே விசாரணைகளுக்காக அவர் பதவி இடை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளார். (Virekesari)
நீதிபதி தனது முகப்புத்தகத்தில் பதிவிட்டதாக கருதப்படும் ஒரு பதிவில் ...
கர்மா - முன் வினைப் பயன்
நீங்கள் செய்கின்ற,
சொல்கின்ற விடயங்கள் தான்
மறுபடியும் உங்களுக்கு நடக்கும்.
Aazath Atham Lebbe |