சாய்ந்தமருது தக்வா ஜும்மா பள்ளிவாசலுக்கு ஒரு தொகை (FAN) களை வழங்கி வைத்தார் கெளரவ. ஏ.சி யஹியாகான்


ன்று 2019.02.28 சாய்ந்தமருது தக்வா ஜும்மா பள்ளிவாசல் நிர்வாகத்தினர் SLMC உயர்பீட உறுப்பினரும் அம்பாறை மாவட்ட பொருளாளருமான கெளரவ. ஏ.சி யஹியாகான் அவர்களை அவர்களுடைய காரியாலயத்துக்கு சென்று சந்தித்து அவர்களுடைய தக்வா ஜும்மா பள்ளிவாசலுக்கு (FAN) தேவைப்படுவதாகவும் ,இன்னும் சில தேவைகள் இருப்பதாகவும் கெளரவ ஏ.சி யஹியாகான் அவர்களை பள்ளிக்கு வந்து பார்க்கும் படியும் கொரிக்கை விடுத்திருந்தார்கள்

ஆனால் கெளரவ ஏ.சி யஹியாகான் அவர்கள் அந்த இடத்திலேயே தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஒரு தொகை (FAN) களை கொண்டுவந்து சாய்ந்தமருது தக்வா ஜும்மா பள்ளிவாசல் நிர்வாகத்தினரிடம் உடனடியாக கையளித்திருந்தார் அதனை பள்ளிவாசல் நிர்வாகத்தினர் பெற்றுக்கொள்வதை படத்தில் காணலாம்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -