கைத்தொழில் அபிவிருத்தி அதிகாரசபையின் புதிய தலைவராக Dr.சிராஷ் மீராசாஹிப் நியமனம்.


கில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசிய தலைவர் அல்ஹாஜ் ரிஷாட் பதியுதீன் அவர்களால் கட்சியின் பிரதி அமைப்பாளரும், கல்முனை மாநகர முன்னாள் முதல்வருமான கலாநிதி. சிராஸ் மீராசாகிப் அவர்களுக்கு கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமைச்சர் றிஷாட் பதியுதீன் அவர்களினால் நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -