இது மக்களாணையை மதிக்கும் ஆட்சியல்ல-பஷில் ராஜபக்‌ஷ

க்களாணையினை மதிக்கின்ற அரசாங்கம் தோற்றம் பெற்றதன் பின்னரே புதிய அரசியலமைப்பு ஒன்று நிச்சயம் எனத் தெரிவித்த பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பஷில் ராஜபக்ஷ, அவ்வாறு உருவாக்கப்படும் அரசியலமைப்பு அனைத்து தரப்பினரையும் திருப்திபடுத்தும் வகையில் அமையும் என்றார்.

பொதுஜன பெரமுனவின் தலைமைக் காரியாலயத்தில இன்று இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தேசிய அரசாங்கம் புதிய அரசியலமைப்பு தொடர்பில் கடந்த நான்கு வருட காலமாக முன்னெடுத்த முயற்சிகள் அனைத்தும் பயனற்றதாகி விட்டது. தற்போது அதிகார பகிர்வு தொடர்பில் பல கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றது. இவ்விடயத்தில் பல முரண்பாடுகளும் காணப்படுகின்றது. இப்பிரச்சினைகளுக்கு தற்போது தீர்வு காண்பது சாத்தியமற்ற விடயமாகும் எனவும்  தெரிவித்தார்.vk
#பஷிஸ்#பசில் ராஜபக்ச

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -