AAT பரீட்சையில் தேசிய ரீதியில் முதலிடம் பெற்று முஸ்லிம் மாணவன் சாதனை


வ்வாண்டு நடாத்தப்பட்ட AAT தொழில் சார் கணக்கியல் பரீட்சையில் அகில இலங்கை ரீதியில் முதலிடம் பெற்று கலஹாவை சேர்ந்த வரகாபொல தாருல் ஹசனாத் அகாடமியில் கல்வி கற்று வரும் மாணவன் முஹம்மத் சாதிக் முஹம்மத் முஜ்தபா சாதனை படைத்துள்ளார்.
இவரின் வெற்றிக்கு காரணமாக இருந்த தாருல் ஹசனாத் அகாடமியின் விரிவுரையாளர்கள் அனைவருக்கும் எமது நன்றியினை தெரிவித்துள் கொள்வதோடு, குறித்த மாணவனின் எதிர் கால முன்னேற்றத்திற்கு இறைவனின் அருளை வேண்டிக் கொண்டு எமது மனமார்ந்த பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -