50 விதவை குடும்பங்களுக்கு உலர் உணவு வழங்கி வைப்பு...!

ண்மையில் கல்முனை தமிழ் பிரிவு குருந்தையடி பிரதேசத்தில் 50 விதவை குடும்பங்களுக்கு உலர் உணவுகள் வழங்கி வைக்கும் நிகழ்வு இடம்பெற்றது.
இன் நிகழ்வில் அமைச்சர்.மனோ கணேசன் அவர்களின் தேசிய இணைப்பு செயலாளர்.ஜனகன் மற்றும் அமைச்சரின் அம்பாறை மாவட்ட இணைப்பாளர்.கே.ஆர்.றிஸ்கான் முகம்மட் மற்றும் கல்முனை மாநகர சபை உறுப்பினர்.ஏ.ஆர்.சலஸ்ரினா ஆகியவர்கள் கலந்துகொண்டனர்.




எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -