அமைச்சர்.மனோ கணேசன் அவர்களின் 16 மில்லியன் நிதி ஒதுக்கீட்டில் பாண்டிருப்பில் பொது நூலகம்...!!


தேசிய ஒருமைப்பாடு,அரச கரும மொழிகள் மற்றும் சமூக முன்னேற்ற,இந்து சமய விவாகர அமைச்சர்.மனோ கணேசன் அவர்களின் 16 மில்லியன் நிதி ஒதுக்கீட்டியின் கீழ் நிர்மாணிக்கப்படும் கல்முனை(தமிழ் பிரிவு) பாண்டிருப்புபொது நூலகத்தின் பணிகளை துரிதப்படுத்தும் நோக்கில் அமைச்சர்.மனோ கணேசன் அவர்களின்
தேசிய இணைப்பு செயலாளர்.வி.ஜனகன்,அமைச்சரின் அம்பாறை மாவட்ட இணைப்பாளர்.கே.ஆர்.றிஸ்கான் முகம்மட் மற்றும் அமைச்சரின் பிரதிநிதிகள் அண்மையில் பணி இடம்பெறும் இடத்துக்கு அருகிலுள்ள மண்டலத்தில் விசேட கலந்துரையாடல் ஒன்றில் கலந்து கொண்டதுடன் நூலகத்தின் பணிகளை துரிதப்படுத்த நடவடிக்கை மேற்கோள்வதாகவும் உறுதி அளித்தார்கள்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -