வீடமைப்பு அதிகார சபையின் தவிசாளருக்கும் தம்பலகாமம் பிரதேச சபை தவிசாளர் எஸ்.எம்.சுபியான் ஆகியோருக்கிடையிலான விசேட சந்திப்பு


எஸ்.அஷ்ரப்கான்-
வீடமைப்பு அதிகார சபையின் தவிசாளரும் முன்னாள் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சருமான எம்.எஸ். சுபைருக்கும் தம்பலகாமம் பிரதேச சபை தவிசாளர் எஸ்.எம்.சுபியான் ஆகியோருக்கிடையிலான விசேட சந்திப்பு இன்று (11) திருகோணமலை அலுவலகத்தில் இடம்பெற்றது.

இக்கலந்துரையாடலில் தவிசாளர் எஸ்.எம்.சுபியான் தம்பலகாமம் உட்பட்ட பிரதேசங்களில் வீடுகள் அமைத்தல், மலசல கூடம் மற்றும் இதர தேவைகள் தொடர்பாக விளக்கினார்.
இப்பிரதேச பிரச்சினைகள் தொடர்பாக மிக விரைவில் தன்னால் முடியுமான தேவைகளை நிறைவேற்றித் தருவதாக இதன்போது வீடமைப்பு அதிகார சபையின் தவிசாளர் எம்.எஸ். சுபைர் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -