முள்ளிப்பொத்தானை ஹிஜ்ரா நகர் பகுதியில் ஹலீம் நற்பணி மன்றத்தின் நிகழ்வுகள்




அப்துல்சலாம் யாசீம்-

ம்பலகாமம் முள்ளிப்பொத்தானை ஹிஜ்ரா நகர் பகுதியில் ஹலீம் நற்பணி மன்றத்தினால் இன்று(20) பல் வேறு நிகழ்வுகள் நடாத்தப்பட்டன.


இந்நிகழ்வுகள் ஹலீம் நற்பணி மன்றத்தின் தலைவரும் ஊடகவியலாளரும்,சமூக சேவையாளருமான எம்.எச் அப்துல் ஹலீம் தலைமையில் நடைபெற்றன.


இதன் போது முள்ளிப்பொத்தானை பகுதியிலுள்ள சிறுவர்களுக்கிடையேயான போட்டி நிகழ்சிகளின் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசில்களும் இதன் போது வழங்கி வைக்கப்பட்டன.இந்நிகழ்வுக்கு பிரதம விருந்தினராக தம்பலகாமம் பிரதேச மோட்டார் போக்குவரத்து பொலிஸ் அதிகாரிகளான ஏ எம் முஸம்மில், ஏ எச் சுகத், மற்றும் ஹிஜ்ரா கிராம அபிவிருத்தி சங்கத்தின் உபதலைவர் ஏ சீ நஜீமூதின் உட்பட நலன் விரும்பிகள் பலரும் கலந்து சிறப்பித்தார்கள்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -