சம்மாந்துறை அல்-மனார் முஸ்லிம் வித்தியாலயத்தில் சிதியடைந்த மாணவர்கள்


எம்.எம்.ஜபீர்-
ம்மாந்துறை கமு/சது/அல்-மனார் முஸ்லிம் வித்தியாலயத்தில் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சைக்குத் தோற்றிய ஆறு(6) மாணவர்கள் சம்மாந்துறை வலயக்கல்வி அலுவலகத்தில் சிறந்த புள்ளிகளைப்பெற்று சித்திடைந்து பாடசாலைக்கு புகழ் சேர்த்துள்ளனர். சித்தியடைந்த மாணவர்கள் பாடசாலை அதிபர் திருமதி சமீனா சலீம் மற்றும் கற்பித்த ஆசிரியர்களான திருமதி ஏ.எம்.இர்ஷாட், திருமதி எம்.எச்.நைறோஸ் மாணவர்கள் வலமிருந்து இடமாக எம்.என்.பாத்திமா தஸ்ரிபா-(176), ஜே.எம்.உஸ்னி-(164), ஏ.ஆர்.மாயிஸ்-(165), ஏ.எல்.தாபீஸ்ஹூசைன்-(170), எம்.ஏ.ஏ.ஹம்தி-(166), எச்.ஏ.ஹாதி-(172) ஆகியோர் புள்ளிகளை பெற்று சித்தியடைந்துள்ளனர்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -