இலங்கையின் பிரதமராக ஆகியுள்ள ராஜபக்ச முன்பு செய்த தவறை மீண்டும் செய்யமாட்டார் என நம்புவதாக கமல்ஹாசன் கூறியுள்ளார்.
இலங்கையில் அதிரடி அரசியல் திருப்பமாக மகிந்த ராஜபக்ச திடீரென பிரதமராக பொறுப்பேற்றார்.
இது குறித்து தமிழக அரசியல் தலைவர்கள் பலர் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
இது குறித்து பேசிய மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன், ராஜபக்ச இலங்கை பிரதமரானதை வரவேற்கவில்லை.
இலங்கையில் முன்பு செய்த தவறை ராஜபக்ச செய்யமாட்டார் என நம்புவோம் என கூறியுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -