இலங்கை வானொலியில் எம்.ஏ. பாக்கீர் மாகார் நினைவுப் பேருரைகள்


எம்.எஸ்.எம்.ஸாகிர்-
முன்னாள் சபாநாயகர் எம்.ஏ.பாக்கீர் மாகாரின் 22ஆவது நினைவு தினம் நாளை திங்கட்கிழமை இடம்பெறுகின்றது. இதனையிட்டு இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் நாளை நினைவுப் பேருரைகள் இடம்பெறவுள்ளன.
நாளை காலை 11.30 மணிக்கு நீதி சிறைச்சாலை மறுசீரமைப்பு அமைச்சர் தலதா அத்துகோளர சிங்களமொழியிலும், மாலை 5 மணிக்கு ஜனாதிபதியின் முன்னாள் செயலாளர் ஒஸ்டின் பெர்ணான்டோ ஆங்கில மொழியிலும், இரவு 7.30 மணிக்கு சட்டத்தரணி ரஷீட் எம். இம்தியாஸ் தமிழ்ச்சேவையிலும் பேராசிரியர் எம்.எஸ்.எம்.அனஸ் இரவு 8.15 மணிக்கு முஸ்லிம் சேவையிலும் உரையாற்றுவர்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -