உருகுலைந்த நிலையில் நபரொருவரின் சடலம் மீட்பு


அஸீம் கிலாப்தீன்- 
னுராதபுர மாவட்டத்தில் உள்ள கலாவெவ தேசிய பூங்காவில் கல்கொடவல பிரதேசத்தில் உருகுலைந்த நிலையில் நபரொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த நபர் சில நாட்களுக்கு முன்னர் உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கும் காவல்துறை, சடலம் மீட்கப்பட்டுள்ள இடம் யானைகள் நடமாடும் பகுதியென தெரிவித்துள்ளது.
இவர் காட்டு யானைத் தாக்குதலுக்கு உள்ளாகி இறந்தாரா அல்லது கொலை செய்யப்பட்டுள்ளாரா என்பது தொடர்பில் உறுதி செய்ய கல்கிரியாகம பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சடலமாக மீட்கப்பட்டுள்ளவர் 40 முதல் 50 வயதிற்கு இடைப்பட்ட என்பதுடன், அவர் யார் இதுவரை அடையாளம் கண்டுகொள்ள முடியாத நிலையில் இருப்பதாகவும் பொலிசார் தெரிவிக்கின்றனர் .



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -