அப்துல்சலாம் யாசீம்-கிழக்கு மாகாண ஆளுனர் ரோஹித போகொல்லாகம இன்று (06) தனது 64வது பிறந்த தினத்தை கொண்டாடுகிறார்.
கடந்த 1954ம் ஆண்டு குருநாகலில் பிறந்த இவர் முன்னால் வௌிவிவகார அமைச்சராகும்,வர்த்தக வாணிப கைத்தொழில் அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார்.
அவரின் பிறந்த தினத்தை முன்னிட்டு இன்று கிழக்கு மாகாணத்தில் விஷேட மத வழிபாடுகள் இடம் பெறவுள்ளது.
அத்துடன் விஷேட பூஜை மட்டக்களப்பு மாமாங்க கோயிலில் காலையில் இடம் பெற்றதுடன் இன்று மாலை சேறுவில மங்கள ரஜமஹா விகாரையிலும் மத அனுஷ்டானங்களும் இடம் பெறவுள்ளதாக கிழக்கு மாகாண ஆளுநரின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -