திருகோணமலை ஒருங்கிணைப்பு கூட்டம் 29ம் திகதி


அப்துல்சலாம் யாசீம்-
திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் எதிர்வரும் 27ம் திகதி நடைபெறயிருந்த நிலையில் தவிர்க்க முடியாத காரணத்தினால் 29ம் திகதி நடைபெறும் என திருகோணமலை மாவட்ட திட்மிடல் பணிப்பாளர் கே.பரமேஸ்வரன் தெரிவித்தார்.
திருகோணமலை மாவட்டத்தில் பல அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்பட விருக்கின்ற நிலையில் தவிர்க்க முடியாத காரணத்தினால் 27ம் திகதி காலை 9.30மணிக்கு நடைபெறவிருந்த ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் 29ம் திகதி காலை 10.00மணிக்கு நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
உரிய அதிகாரிகளுக்கு தபால் மூலம் இக்கடிதம் அனுப்பி வைக்கப்படவுள்ளதாகவும் திட்டமிடல் பணிப்பாளர் கே.பரமேஸ்வரன் மேலும் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -