20 வீடுகளை பயனாளிகளுக்கு கையளிக்கும் நிகழ்வு



அருண ரத்நாயக்க-

ஸ்கெலியா மவுசாகலை தோட்டத்தில் மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சின் ஊடாக 2 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள 20 வீடுகளை பயனாளிகளுக்கு கையளிக்கும் நிகழ்வு தொழிலாளர் தேசிய சங்கத்தின் தேசிய அமைப்பாளர் ஜி. நகுலேஸ்வரன் தலைமையில் 08-07-2018 திகதியன்று இடம்பெற்றது. 

தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவர், அமைச்சர் பழனி திகாம்பரம் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.. நிகழ்வில் மத்திய மாகாண சபை உறுப்பினர்கள் சோ. ஸ்ரீதரன், எம். ராம், சிங். பொன்னையா, சரஸ்வதி சிவகுரு, ஆர். இராஜாராம், பொதுச் செயலாளர் எஸ். பிலிப், 'ட்ரஸ்ட்' நிறுவனத் தலைவர் வீ. புத்திரசிகாமணி உட்பட தோட்ட அதிகாரிகள், கலந்து கொண்டார்கள்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -