சட்டவிரோதமாக மண்ண அகழ்வு மேற்கொண்டதற்காக காரைதீவு பிரதேசசபை J.C.P பொலிசாரினால் கைப்பற்றப்பட்டது


ட்டவிரோதமாக மண்ண அகழ்வு மேற்கொண்டதற்காக காரைதீவு பிரதேசசபை J.C.P நேற்று வெள்ளிக்கிழமை மாலை பொலிசாரினால் கைப்பற்றப்பட்டது. இது பற்றி தெரிய வருவதாவது காரைதீவு பிரதேசசபைக்கு சொந்தமான குறித்த மண்ணகழ்வு இயந்திரத்தின் மூலம் காரைதீவு கடற்கரை பகுதியில் எந்தவித அனுமதியும் இல்லாமல் மண் அள்ளிக் கொண்டிருந்த போதே பொலிசாரினால் குறித்த வாகனம் கைப்பற்றப்பட்டதுடன் அதன் சாரதியும் கைது செய்யப்பட்டுள்ளார்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -