கந்தளாயில் மணல் அள்ளூவதற்கான அனுமதிப்பத்திரத்தினை பெற்றுத்தருமாறு கோரி கவனயீர்ப்பு போராட்டம்.

எப்.முபாரக்-
ந்தளாய் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் சமூர்த்தி பயனாளிகளுக்கும் மணல் அள்ளுவதற்கான அனுமதிப்பத்திரத்திரத்தினை பெற்றுத்தருமாறு கோரி புதன்கிழமை (20) கந்தளாய் பிரதேச செயலாளர் காரியாலயத்திற்கு முன்னால் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டார்கள். மணல் அள்ளூவதில் பாகுபாடுகள் காட்டப்டுவதாகவும் ,மணல் மாபீயாக்களை அரசு தடை செய்ய வேண்டும் போன்ற கரகோசங்களுடன் சுலோகங்களை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள். நாற்றுக்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கலந்து கொண்டார்கள்.




எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -