கந்தளாய் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் சமூர்த்தி பயனாளிகளுக்கும் மணல் அள்ளுவதற்கான அனுமதிப்பத்திரத்திரத்தினை பெற்றுத்தருமாறு கோரி புதன்கிழமை (20) கந்தளாய் பிரதேச செயலாளர் காரியாலயத்திற்கு முன்னால் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டார்கள். மணல் அள்ளூவதில் பாகுபாடுகள் காட்டப்டுவதாகவும் ,மணல் மாபீயாக்களை அரசு தடை செய்ய வேண்டும் போன்ற கரகோசங்களுடன் சுலோகங்களை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள். நாற்றுக்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கலந்து கொண்டார்கள்.
Home
/
LATEST NEWS
/
Slider
/
திருகோணமலை
/
கந்தளாயில் மணல் அள்ளூவதற்கான அனுமதிப்பத்திரத்தினை பெற்றுத்தருமாறு கோரி கவனயீர்ப்பு போராட்டம்.