இந்துகலாசார அலுவல்கள் திணைக்களத்தின் தேசிய அறநெறிமாத விழிப்புணர்வு நிகழ்வின் ஒருகட்டமாக இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களமும் காரைதீவு பிரதேச செயலகமும் இணைந்து நேற்று(17) ஞாயிற்றுக்கிழமை விழிப்புணர்வு ஊர்வலம் ஸ்ரீ நந்தவன சித்தி விநாயகர் தேவஸ்தானத்திலிருந்து ஆரம்பித்து வீதியுலா வருவதையும் முன்னதாக நந்தவனசித்திவிநா யகராலய பிரதமகுரு சிவஸ்ரீ. மகேஸ்வரக்குருக்கள் நந்திக்கொடியேற்றி பஞ்சாராத்தி காட்டுவதையும் அறநெறி மாணவர்கள் இந்துசமய பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டிருப்பதையும் காணலாம்.
இன்று காரைதீவில் தேசிய அறநெறி மாத விழிப்புணர்வு ஊர்வலம்!
காரைதீவு நிருபர் சகா-
இந்துகலாசார அலுவல்கள் திணைக்களத்தின் தேசிய அறநெறிமாத விழிப்புணர்வு நிகழ்வின் ஒருகட்டமாக இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களமும் காரைதீவு பிரதேச செயலகமும் இணைந்து நேற்று(17) ஞாயிற்றுக்கிழமை விழிப்புணர்வு ஊர்வலம் ஸ்ரீ நந்தவன சித்தி விநாயகர் தேவஸ்தானத்திலிருந்து ஆரம்பித்து வீதியுலா வருவதையும் முன்னதாக நந்தவனசித்திவிநா யகராலய பிரதமகுரு சிவஸ்ரீ. மகேஸ்வரக்குருக்கள் நந்திக்கொடியேற்றி பஞ்சாராத்தி காட்டுவதையும் அறநெறி மாணவர்கள் இந்துசமய பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டிருப்பதையும் காணலாம்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
இந்துகலாசார அலுவல்கள் திணைக்களத்தின் தேசிய அறநெறிமாத விழிப்புணர்வு நிகழ்வின் ஒருகட்டமாக இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களமும் காரைதீவு பிரதேச செயலகமும் இணைந்து நேற்று(17) ஞாயிற்றுக்கிழமை விழிப்புணர்வு ஊர்வலம் ஸ்ரீ நந்தவன சித்தி விநாயகர் தேவஸ்தானத்திலிருந்து ஆரம்பித்து வீதியுலா வருவதையும் முன்னதாக நந்தவனசித்திவிநா யகராலய பிரதமகுரு சிவஸ்ரீ. மகேஸ்வரக்குருக்கள் நந்திக்கொடியேற்றி பஞ்சாராத்தி காட்டுவதையும் அறநெறி மாணவர்கள் இந்துசமய பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டிருப்பதையும் காணலாம்.