இன்று காரைதீவில் தேசிய அறநெறி மாத விழிப்புணர்வு ஊர்வலம்!

காரைதீவு நிருபர் சகா-
ந்துகலாசார அலுவல்கள் திணைக்களத்தின் தேசிய அறநெறிமாத விழிப்புணர்வு நிகழ்வின் ஒருகட்டமாக இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களமும் காரைதீவு பிரதேச செயலகமும் இணைந்து நேற்று(17) ஞாயிற்றுக்கிழமை விழிப்புணர்வு ஊர்வலம் ஸ்ரீ நந்தவன சித்தி விநாயகர் தேவஸ்தானத்திலிருந்து ஆரம்பித்து வீதியுலா வருவதையும் முன்னதாக நந்தவனசித்திவிநா யகராலய பிரதமகுரு சிவஸ்ரீ. மகேஸ்வரக்குருக்கள் நந்திக்கொடியேற்றி பஞ்சாராத்தி காட்டுவதையும் அறநெறி மாணவர்கள் இந்துசமய பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டிருப்பதையும் காணலாம்.











எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -